வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பொம்மையை வைத்து விபச்சாரம் செய்த கடைக்காரர் கைது! ஏன் தெரியுமா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, September 21, 2018

பொம்மையை வைத்து விபச்சாரம் செய்த கடைக்காரர் கைது! ஏன் தெரியுமா?


வெளிநாடுகளில் செக்ஸ் பொம்மைகளை உடலுறவுக்கு வாடகைக்கு விடும் நிலையங்கள் அதிகரித்து வருகிறது. சிலிக்கானால் செய்யப்பட்ட இந்த பொம்மைகள் ஒரிஜினல் பெண்கள் போன்று இருப்பதாலும் செக்ஸின்போது எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இருப்பதாலும் அதிக நபர்கள் இதனை வாடைகை எடுத்து செல்லும் வழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.


இந்த நிலையில் இத்தாலியில் கடந்த ஒன்பது நாட்களுகு முன் ஒருவர் செக்ஸ் பொம்மைகளை வாடகைக்கு விடும் கடை ஒன்றை ஆரம்பித்தார். ஆரம்பித்த ஒன்பதே நாட்களில் போலீசார் இந்த கடையை ரெய்டு செய்து கடையை இழுத்து சீல் வைத்ததோடு கடை ஓனரையும் கைது செய்தனர்.

செக்ஸ் பொம்மைகளை வாடகைக்கு விடும் அந்த நபர் ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளரிடம் சென்று வந்த பின்னர் சரியான முறையில் சுத்தம் செய்யாமல் இருந்ததாகவும், இதனால் இந்த பொம்மையை பயன்படுத்துபவர்களுக்கு தொற்று வியாதி வருவதற்கு வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டதால் அவரது கடைக்கு சீல் வைக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment