வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: டெல்லியில் ஐஏஎஸ் படித்து வந்த தமிழக மாணவி திடீர் மரணம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, October 28, 2018

டெல்லியில் ஐஏஎஸ் படித்து வந்த தமிழக மாணவி திடீர் மரணம்



டெல்லியில் தங்கி ஐஏஎஸ் படித்து வந்த தமிழக மாணவி திடீரென மரணடைந்துள்ளார். சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவருக்கு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என கனவு இருந்தது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சியில் சேர்ந்து ஸ்ரீமதி படித்து வந்தார்.


இந்நிலையில் அவர் தங்கியிருந்த விடுதியில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் போலீஸிடம் தகவல் அளித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதற்கான காரணத்தை டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment