வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: (சோகம்) வேலைபளு மற்றும் நேரம் கடந்த வேலையினால் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் திரு.மேகநாதன் அகால மரணம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 24, 2018

(சோகம்) வேலைபளு மற்றும் நேரம் கடந்த வேலையினால் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் திரு.மேகநாதன் அகால மரணம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இள நிலை உதவியாளராக பணிபுரியும் திரு மேகநாதன் நேற்று இரவு 9.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். 

வீட்டிற்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்துள்ளார். தொடர்ந்து இரவு நேரங்களில் காலதாமதமாக அனுப்பபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக இன்று மாவட்டஆட்சியகரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க பணியில் காலிப்பணிகளை நிரப்பாமல் உள்ளதால் ஒரே நபர் பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளதால் அவரது அலுவலக நேரம் என்பது 8 மணி நேரத்தையும் தாண்டியும், விடுமுறை நாள் என்பதே என்னவென்று தெரியாமல் உள்ளதாலுமே இத்தகைய விபத்துகள் நடைபெறுகிறது. எனவே அரசாங்க பணியாளர்களின் நலன் காக்க அரசு கவனம் கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் எண்ணம்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment