பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்க கடைக்கு சென்ற ஜோடி ஒன்று போலியான
ரூபாய் நோடுக்களை கொண்டு ரூ. 2 லட்சத்திற்கு தங்கம் வாங்கி ஏமாற்றியுள்ளது.
“ எண்டர்டைன்மெண்ட் பாங்க் ஆப் இந்தியா” என்று அச்சிடப்பட்ட சிறார்கள்
விளையாடும் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து தங்கம் வாங்கியுள்ளது.
இதுதொடார்பாக தங்க கடைகாரர் வர்மா பேசுகையில் “கடைக்கு வந்த ஜோடி தங்கம்
வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் 59 கிராம் தங்கம்
வாங்கினார்கள். அவசர அவசரமாக பணத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
பணத்தை நான் சோதனை செய்த போது ரிசர்வ் பாங்க் ஆப்
இந்தியா என அச்சிடப்படும் இடத்தில், “ எண்டர்டைன்மெண்ட் பாங்க் ஆப்
இந்தியா” என அச்சிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து பின்னால் சென்றேன்,
காரில் வந்தவர்கள் விரைந்து சென்றுவிட்டார்கள், என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சிசிடிவி
காட்சிகளை கைப்பற்றி சோதனையை மேற்கொண்டனர். அப்போது அதில் மோசடி செய்த ஜோடி
சென்ற காரில் பதிவு எண் இல்லை என்பது தெரியவந்தது. போலீஸ் குற்றவாளிகளை
வலை வீசி தேடிவருகிறது. இதுபோன்று பிற கொள்ளை சம்பவங்களில் அவர்களுக்கு
தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகிறது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலியின் 16 வயது மகளை கர்ப்பமாக...
-
பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு ...
-
மதுவால் 13 வயது பெண்ணுக்கு நடந்த உச்சக்கட்ட கொடூரம் ஆத்தூர்: மது!! இன்னும் உயிரை காவு வாங்க போகுதோ? போதை தலைக்கேறிய இளைஞரால் 13...
-
இன்னும் சிங்கிளாக இருக்கும் 90ஸ் கிட்ஸ் தயவு செய்து இந்த கட்டுரையை வாசிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் பிஞ...
-
திருமணமான 15 நாளிலேயே புதுப்பொண்ணுக்கு குழந்தை பிறந்ததால், மாப்பிள்ளை அலறல் ஊத்தங்கரை: திருமணமான 15 நாளிலேயே புதுப்பொண்ணுக்கு கு...
-
தற்போதைய வாழ்கை முறையில் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல இயற...
-
நாம இன்னும் என்னென்ன அவலங்களை எல்லாம் பார்க்கணுமோ தெரியல. 14 வயதான 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்குத்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளத...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
நடிகை கஸ்தூரியும் பாலியல் தொல்லையில் சிக்கியதாக கூறியுள்ளார். மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ரசிகர் ஒருவர் நட...
No comments:
Post a Comment