வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 180 கி.மீ. வேகத்தில் இயக்கிய கார்.. விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 31, 2018

180 கி.மீ. வேகத்தில் இயக்கிய கார்.. விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கார் விபத்தில் சிக்கி 7 கல்லூரி மாணவர்கள் பலியாகிவிட்டனர்.




எடுகுரு கிராமத்தில் உள்ளது ஆர்விஆர் பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் புத்தாண்டையொட்டி ஒரு காரில் எங்கோ சென்று கொண்டிருந்தனர். (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அப்போது 180 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தது.
அந்த நேரம் நிலைத்தடுமாறிய கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 7 பேரும் மிகக் கொடூரமான முறையில் உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment