வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வேலைவாய்ப்பு - ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலை வேண்டுமா?விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2019
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, January 27, 2019

வேலைவாய்ப்பு - ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலை வேண்டுமா?விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2019

ஆர்.பி.எஃப் என அழைக்கப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையில் காலியாக உள்ள 798 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.





இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

மொத்த காலியிடங்கள்: 798

பதவி: Constable (Water Carrier) - 452 பதவி: Constable (Safaiwala) - 199 பதவி: Constable (Washer man) - 49 பதவி: Constable (Barber) - 49 சம்பளம்: மாதம்
ரூ.21,700 வழங்கப்படும்.

பதவி: Constable (Mail) - 07 பதவி: Tailor Gr.III - 20 பதவி: Cobber Gr.III - 22 சம்பளம்: மாதம் ரூ.19,900 வழங்கப்படும்.

வயதுவரம்பு:

1.1.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ. 500 கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் ரூ. 400 கணினித் தேர்வின்போது திரும்ப அளிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி, பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள், அனைத்துப் பிரிவு பெண்கள் ரூ. 250-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கணினித் தேரதேர்வின்போது திரும்ப அளிக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2019


No comments:

Post a Comment