வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உழுதமங்கலம் கிராமத்தில் இரவு பாடசாலை & நூலகம் அமைக்கும் முயற்சியில் தமிழ்நாடு மக்கள் கட்சி..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, January 20, 2019

உழுதமங்கலம் கிராமத்தில் இரவு பாடசாலை & நூலகம் அமைக்கும் முயற்சியில் தமிழ்நாடு மக்கள் கட்சி..


காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள உழுதமங்கலம் கிராமத்தில் இரவு பாடசாலை & நூலகம் அமைக்கும் முயற்சியில் தமிழ்நாடு மக்கள் கட்சி..


இன்று (18.01.2019) கிராம மக்களின் ஒப்புதலுடனும்  பங்கேற்புடன் அடிகள் நாட்டு நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது பெரும் மகிழ்ச்சி.


நிகழ்வில் தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் இளையராஜா சே.
செ. பிரகாஷ் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அண்ணன் ஜெகநாதன் கிராம பெண்கள், இளைஞர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.


எங்களின் இந்த பயணம் பல்வேறு கிராமங்களை நோக்கி தொடர்ந்து முன்னேறும்.

நன்றி
சு.க.சுஜி
தமிழ்நாடு மக்கள் கட்சி

தொடர்புக்கு
9944339756


No comments:

Post a Comment