காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள உழுதமங்கலம் கிராமத்தில் இரவு பாடசாலை & நூலகம் அமைக்கும் முயற்சியில் தமிழ்நாடு மக்கள் கட்சி..
இன்று (18.01.2019) கிராம மக்களின் ஒப்புதலுடனும் பங்கேற்புடன் அடிகள் நாட்டு நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது பெரும் மகிழ்ச்சி.
நிகழ்வில் தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் இளையராஜா சே.
செ. பிரகாஷ் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அண்ணன் ஜெகநாதன் கிராம பெண்கள், இளைஞர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.
எங்களின் இந்த பயணம் பல்வேறு கிராமங்களை நோக்கி தொடர்ந்து முன்னேறும்.
நன்றி
சு.க.சுஜி
தமிழ்நாடு மக்கள் கட்சி
தொடர்புக்கு
9944339756
இன்று (18.01.2019) கிராம மக்களின் ஒப்புதலுடனும் பங்கேற்புடன் அடிகள் நாட்டு நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது பெரும் மகிழ்ச்சி.
நிகழ்வில் தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் இளையராஜா சே.
செ. பிரகாஷ் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அண்ணன் ஜெகநாதன் கிராம பெண்கள், இளைஞர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.
எங்களின் இந்த பயணம் பல்வேறு கிராமங்களை நோக்கி தொடர்ந்து முன்னேறும்.
நன்றி
சு.க.சுஜி
தமிழ்நாடு மக்கள் கட்சி
தொடர்புக்கு
9944339756
No comments:
Post a Comment