வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இரண்டு திருமணம் செய்யாமல் ஒரு கணவனோடு வாழும் நடிகைகள் யார் யார்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, May 14, 2019

இரண்டு திருமணம் செய்யாமல் ஒரு கணவனோடு வாழும் நடிகைகள் யார் யார்




கணவனை கழட்டிவிடாமல் பல ஆண்டுகளாக ஒரு கணவனோடு வாழும் நடிகைகள் யார் யார்:


1.நடிகை மீனா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் மீனா இவர் ஒரு திருமணம் செய்தார். இவருடைய வித்யாசாகர் ஆவர். விவாகரத்து வாங்காமல் கணவனுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இது பாராட்டுதலுக்குரியத்தாகும். 

2.நடிகை ரம்யா கிருஷ்ணன்
தற்போது 48 வயதான புகழ் பெற்ற தென் இந்திய நடிகைதான் ராமயா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஆந்திராவை சேர்ந்த திரைப்பட இயக்குனரான கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்த்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

3.நடிகை ரோஜா
தென் இந்தியாவின் பல்வேறு மொழி சினிமாவில் நடித்து பிப்பலமான நடிகை தான் ரோஜா. இவர் தமிழ் திரைப்பட பிரபலமான ஆர்.கே.செல்வமணி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளார்.

4.நடிகை தேவயாணி
தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக திகந்தவர் தேவயாணி. பல்வேறு வெற்றி படங்களில் முன்னணி நடிகர்கர்களுடனும் நடித்துள்ளார்.தற்போது இவருக்கு 44 வயதாகிறது. இவர் திரைப்பட இயக்குனர் ராஜா குமாரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

5.நடிகை சிம்ரன்
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை தான் சிம்ரன். தற்போது இவருக்கு 43 வயதாகிறது. மும்பையை சேர்ந்த நடிகையாவார். தீபக் பாக்க என்பவரைதிருமணம் செய்து கொண்டார் இவர்.

No comments:

Post a Comment