வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஐயோ பாம்பு, பாம்பு... ஓட்டம் பிடித்த கேத்ரினா
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, May 10, 2019

ஐயோ பாம்பு, பாம்பு... ஓட்டம் பிடித்த கேத்ரினா




நீயா 2 படப்பிடிப்பில் பங்கேற்க வந்த நடிகை கேத்ரின் தெரசாவை ஷாட் ரெடி என்று இயக்குனர் அழைக்க, வேகமாக கேமரா நோக்கி நடந்த கேத்ரின் திடீரென்று ஐய்யோ பாம்பு பாம்பு என்று அலறியபடி ஓட்டம்பிடித்தார். 



தரையில் 22 அடியில் ஒரு ராஜநாகம் இருந்தது. அலறல் சத்தம் கேட்டு வந்த இயக்குனர் அந்த பாம்பை அநாயிசமாக கையில் தூக்கிப்பிடித்து, ‘பயப்படாதீங்க... இது ஒரிஜனில் இல்ல. 



டம்பி பாம்பு’ என்றார். அதன்பிறகே நிம்மதி அடைந்து நெருக்கமாக வந்து பாம்பை பார்த்தார் கேத்ரின். அப்போதும் அதை கையில் தொட மறுத்துவிட்டார்.




படம்பற்றி இயக்குனர் கூறும்போது,’ஜெய், வரலட்சுமி, ராய் லட்சுமி, நிதிஷ் வீரா நடிக்கின்றனர். ஏ.ஸ்ரீதர் தயாரிப்பு. சபீர் இசை. ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு. இது 1979ம் ஆண்டு ரிலீஸ் ஆன நீயா படத்தின் தொடர்ச்சி கிடையாது. இதில் ராஜநாகம் நடிக்கிறது. பாங்காக்கில் கோப்ரா வில்லேஜ் என்ற கிராமத்தில் வீட்டுக்கு வீடு ராஜநாகம் வளர்க்கிறார்கள். 



அங்கு சென்று ராஜநாகத்தை புகைப்படம் எடுத்து அதை வைத்து டம்மி தயாரித்ததுடன், படம் முழுக்க கிராபிக்ஸில் பாம்பு காட்சிகள் இடம்பெறுகிறது’ என்றார்’ இயக்குனர் சுரேஷ்.




http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html


http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html

No comments:

Post a Comment