வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறை சுவர்களில் தமிழக அரசு சின்னத்துடன் டைல்ஸ்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, June 05, 2019

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறை சுவர்களில் தமிழக அரசு சின்னத்துடன் டைல்ஸ்

உத்தரபிரதேசம் மாநிலத்தின் புலன்ஷர் பகுதியில் உள்ள இச்சாவாரி கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சமீபத்தில் கழிவறைகள் கட்டப்பட்டது.
இந்த கழிவறைகளின் சுவர்களில் தமிழ்நாடு அரசு சின்னம் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட டைல்ஸ்கள் போடப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக புலன்ஷர் பகுதி பஞ்சாயத்து அதிகாரி கூறுகையில், 'இந்த டைல்ஸ் உள்ளூர் சந்தையில் வாங்கப்பட்டது. 13 கழிவறைகளில் ஒட்டப்பட்டுள்ளது. இப்போது அவை அகற்றப்பட்டுவிடும்.
அப்பகுதி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் கிராம பஞ்சாயத்து தலைவர் சாவித்திரி தேவியின் கிராம நிதி வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது' என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment