வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கருங்குழியில் கிருமிநாசினி சுரங்க பாதையினை அமைத்த பேரூராட்சி நிர்வாகம் | Corona Disinfection Tunnel in Karunguzhi Town Panchayat
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, April 10, 2020

கருங்குழியில் கிருமிநாசினி சுரங்க பாதையினை அமைத்த பேரூராட்சி நிர்வாகம் | Corona Disinfection Tunnel in Karunguzhi Town Panchayat

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் கொரோனா வைரஸை அழிக்கும் கிருமி நாசினி சுரங்க பாதையினை பேரூராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.



அலுவலகத்தில் வெளியே உள்ள இந்த பாதையில் பேரூராட்சி ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் இந்த அரங்கில் நுழைந்த பிறகே அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவர். 



இப்படி கிருமி நாசினி தெளிக்கும் பட்சத்தில் அலுவலகத்தின் உள்ளே வருபவர்களின் மீது கொரோனா வைரஸ் இருப்பின் அது அழிந்துவிடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 



இந்த பிரத்யேக கிருமிநாசினி பாதையானது மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா முன்னிலையில் கருங்குழி பேரூராட்சியின் செயல் அலுவலர் ம.கேசவன் தலைமையில் நிறுவப்பட்டது.


 

No comments:

Post a Comment