வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மகிழ்ச்சி இல்லம் சார்பாக வெளியம்பாக்கம் பகுதியில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Corona Relief in Veliyambakkam Panchayat by Happy Home
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 23, 2020

மகிழ்ச்சி இல்லம் சார்பாக வெளியம்பாக்கம் பகுதியில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Corona Relief in Veliyambakkam Panchayat by Happy Home

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெளியம்பாக்கம் ஊராட்சியில் வசிக்கும் சுமார் 25 இருளர் இன குடும்பத்திற்கு அச்சிறுபாக்கம் மகிழ்ச்சி இல்லம் நிறுவனர் பொய்யாமொழி சார்பாக மளிகைப் பொருட்கள், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட கொரோனா நிவாரண உதவி தொகுப்புகள் வழங்கப்பட்டது. 


இந்த தொகுப்புகளை அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பிரகாஷ்பாபு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் மற்றும் உதவிப் பொறியாளர்கள் தலைமையில் அப்பகுதி இருளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது வெளியம்பாக்கம் ஊராட்சி செயலர் உடனிருந்தார்.

 

 

 

No comments:

Post a Comment