செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நிவாரண
பொருட்களை வழங்கி
வந்ததை
தொடர்ந்து தி.மு.க. நகர
செயலாளர் தேவராஜ் தனது
சொந்த
செலவில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் முன்னிலையில் நிவாரணப் பொருட்களை 14.05.2020 அன்று வழங்கினார்.
திருப்போரூர் அருகே
காலவாக்கம் பகுதிகளில் உள்ள
ஏழை,
எளிய
தினக்
கூலி
தொழிலாளர்களுக்கு தி.மு.க. நகர
செயலாளர் காலவாக்கம் மு.தேவராஜ் தனது பிறந்த நாளை
முன்னிட்டு காலவாக்கம் கிராமத்தில் 1வது
வார்டு,
2வது
வார்டு
பகுதி
மக்களுக்கு வீடு
வீடாகச் சென்று
அரிசி,
காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தனது
சொந்த
செலவில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினார்.
நிவாரண
பொருட்களை பெற்றுக்கொண்ட அப்பகுதி மக்கள்
நன்றியை தெரிவித்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் காலவாக்கம் கிராம
மக்களுக்கு சமூக
இடைவெளியை கடைபிடித்து, கையில்
கிருமி
நாசினி
தெளித்து அரிசி உட்பட
நிவாரண
பொருட்களை வழங்கினார்.
அதனைத்
தொடர்ந்து வீடு
வீடாகச் சென்று
சுமார்
1500 குடும்பங்களுக்கும் 10 கிலோ
அரிசி,
காய்கறிகள் உள்ளிட்ட தொகுப்பினை நகரச்
செயலாளர் தேவராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய
செயலாளர் பையனூர் சேகர்,
நகர
துணை
செயலாளர் பரசுராமன், மோகன்
வழக்கறிஞர் சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment