வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நாளைய மின்தடை.. எந்தெந்த ஊர்களில்..? 18.06.2020 | Power Shutdown TNEB 18.06.2020
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, June 17, 2020

நாளைய மின்தடை.. எந்தெந்த ஊர்களில்..? 18.06.2020 | Power Shutdown TNEB 18.06.2020

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகளுக்காக நாளை ஜீன் 18,2020 அன்று மின்சாரம் தடைசெய்யப்பட உள்ளது.



அச்சிறுபாக்கம், ஒரத்தி, இராமாபுரம்,பொலம்பாக்கம் ஆகிய துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் பராமரிப்பு பணிகளால் அதன் மின் பகிர்மான எல்லைகளில் உள்ள கிராமங்களான எலப்பாக்கம், தொழுப்பேடு, மேல்மருவத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment