செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகளுக்காக நாளை ஜீன் 18,2020 அன்று மின்சாரம் தடைசெய்யப்பட உள்ளது.
அச்சிறுபாக்கம், ஒரத்தி, இராமாபுரம்,பொலம்பாக்கம் ஆகிய துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் பராமரிப்பு பணிகளால் அதன் மின் பகிர்மான எல்லைகளில் உள்ள கிராமங்களான எலப்பாக்கம், தொழுப்பேடு, மேல்மருவத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
அச்சிறுபாக்கம், ஒரத்தி, இராமாபுரம்,பொலம்பாக்கம் ஆகிய துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் பராமரிப்பு பணிகளால் அதன் மின் பகிர்மான எல்லைகளில் உள்ள கிராமங்களான எலப்பாக்கம், தொழுப்பேடு, மேல்மருவத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment