வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகத்தில் அரசு மருத்துவர், தனியார் மருந்தக உரிமையாளர் கொரோனா தொற்றால் பலி | Madurantakam Sugumar Doctor Death News | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, July 03, 2020

மதுராந்தகத்தில் அரசு மருத்துவர், தனியார் மருந்தக உரிமையாளர் கொரோனா தொற்றால் பலி | Madurantakam Sugumar Doctor Death News | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  
அதே போல மதுராந்தகத்தில் கொரோனா தொற்று இப்போது அதிகரித்து வருவதால் நேற்று மதுராந்தகத்தில் மட்டும் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர். சுகுமாரன் மற்றும் மதுராந்தகம் பஜார் வீதியில் மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் பாலாஜி ஆகிய இருவர் பலியாகியுள்ளனர்.   
நேற்று மட்டும் மதுராந்தகத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். 

No comments:

Post a Comment