செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு
நாள் அதிகரித்து வருகிறது.
அதே போல மதுராந்தகத்தில்
கொரோனா தொற்று இப்போது அதிகரித்து
வருவதால் நேற்று மதுராந்தகத்தில் மட்டும்
மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையின்
தலைமை மருத்துவர் டாக்டர். சுகுமாரன் மற்றும் மதுராந்தகம் பஜார்
வீதியில் மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் பாலாஜி
ஆகிய இருவர் பலியாகியுள்ளனர்.
நேற்று மட்டும் மதுராந்தகத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால்
இப்பகுதி மக்கள் பெரும் பீதி
அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment