வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: டாபர்மேன் நாயுடன் Threesomeல் ஈடுபட்ட பெண்மணி கைது!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 19, 2018

டாபர்மேன் நாயுடன் Threesomeல் ஈடுபட்ட பெண்மணி கைது!



துப்பாக்கி, வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்ததை அடுத்து போலீஸார் சர்ச் வாரண்ட்டுடன் தேடுதல் நடத்த சென்ற இடத்தில், வேறொரு அதிர்ச்சிகரமான ஆதாரம் சிக்கியதால். துப்பாக்கி, வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.



தன் கணவர் மற்றும் வளர்த்து வந்த டாபர்மேன் பின்ஸ்சர் நாயுடன் த்ரீசம் செக்ஸில் ஈடுபட்ட அந்த பெண்மணி, இயற்கைக்கு மாறான குற்றத்தை செய்துள்ளதாக ஆறு வழக்குகள் பதியப்பட்டு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். (தொடர்ச்சி கீழே...)  

இதையும் படிக்கலாமே !!!

கிறிஸ்டினா பேட்டர்சன்! 
 அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா (42) தனது கணவர் ரிச்சர்ட் மற்றும் டார்மேன் நாயுடன் மாஸ்டர் பெட்ரூமில் த்ரீசம் கலவுறவில் ஈடுபட்ட காணொளிப் பதிவு மூலம் சிக்கி, போலீசாரால் கைதுசெய்யப்பட்டு இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கிறிஸ்டினா மற்றும் அவரது கணவர் ரிச்சர்ட் இடம் காவலர்கள் விசாரணம் மேற்கொண்டு வருகிறார்கள்.



சர்ச் வாரண்ட்!
 செல்ல பிராணிகள் வளர்க்க பயன்படுத்தும் கூண்டுகள் விற்கும் தொழில் செய்துவருவோர் வீட்டில் இல்லீகலாக துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த காரணத்தால் காவலர்கள் கிறிஸ்டினா - ரிச்சர்ட் தம்பதி வீட்டுக்கு தேடுதல் நடத்த முற்பட்டனர்.


வீடியோ!
 அந்த தேடுதலின் போது தான் அவர்களுக்கு ஒரு வீடியோ கேசட் சிக்கியது. அதை பரிசோதனை செய்த போது, அவர்கள் தங்கள் மாஸ்டர் பெட்ரூமில் டாபர்மேன் நாயுடன் த்ரீசம் கலவுறவில் ஈடுபட்ட சம்பவம் அறியவந்தது. இது இயற்கைக்கு மாறான குற்றத்தின் கீழ் வருவதால் கிறிஸ்டினா, ரிச்சர்ட் கைதாகினர்.



விலங்குப்புணர்வு
 கிறிஸ்டினா பேட்டர்சன் மீது ஆறு விலங்குப் புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்டினாவின் கணவர் ரிச்சர்ட் மீது ஆயுத வழக்குகள் பதிவாகி உள்ளது. இவர்கள் இருவரையும் வெவ்வேறு சிறைசாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


வெடிப் பொருட்கள்! 
 ரிச்சர்ட் பேட்டர்சன் 17 ஆயுதங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வெடிப் பொருட்கள் வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். பிடிப்பட்ட ஆயுதங்களில் ஹேண்ட்கன், ஷாட்-கன் மற்றும் மிலிட்டரி ஸ்டைல் ரைபில்கள் கைப்பற்றப்பட்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுப்போக, நிறை தோட்டாக்கள் மற்றும் வெடிப்பொருட்களும் சிக்கியதாக போலீசார் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், இந்த ஜோடி போலீஸ் நாய்களுக்கு பயிற்சி அளித்து வரும் வேலையும் செய்து வந்ததாக அறியப்படுகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment