வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [விடுமுறை] காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 21, 2018

[விடுமுறை] காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை



[விடுமுறை] காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட  மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் தொடர் கனமழை காரணமாக நாளை 22-11-2018 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை வருவாய் கோட்டத்திற்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு மேற்கண்ட மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர். மேலும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment