வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பொங்கல் பரிசு 1000ரூபாயை திருப்பி கொடுத்த நபர் -
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 29, 2019

பொங்கல் பரிசு 1000ரூபாயை திருப்பி கொடுத்த நபர் -



பொங்கல் பரிசாக ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூ1000 தமிழக அரசு வழங்கியது .



இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்  நடந்துவந்த நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவி என்ற நபர் அரசு கொடுத்த பொங்கல் பரிசு 1000ரூபாயை திருப்பிகொடுத்து தனது எதிற்ப்பை தெரிவித்துள்ளார் .


மேலும் கடந்த பல ஆண்டுகளாக பாலாற்றில் தடுப்பனை கட்ட கோரிக்கை வைத்தபோது அதற்கு நிதியில்லை என்று கூறிய தமிழக அரசு, பொங்கல் பரிசாக ரூ.2548 கோடி வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்தே ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசை திருப்பி தந்ததாக ரவி தெரிவித்தார்.


No comments:

Post a Comment