வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, September 22, 2023

மதுராந்தகம் ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் போது கால் தவறி விழுந்து விபத்தில் சிக்கிய மாணவன்.!

மதுராந்தகம் ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் போது வேகமாக வந்து ஏறச்சென்ற கல்லூரி மாணவன் கால் தவறி விழுந்துசிக்கி கால் கை  நசுங்கி ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் அனுமதி.


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் இன்று காலை விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் சென்ற பேசஞ்சர் ரயிலில் ரயில் நின்று புறப்படும் பொழுது ரயிலில் ஏறச்சென்ற மதுராந்தகம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் நேதாஜி தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இன்று புறப்பட்ட ரயிலில் ஏறும் பொழுது கால் தவறி விழுந்து படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Friday, September 15, 2023

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இவர்கள் மீது ஆம்னி பேருந்து மோதல் கணவன் பலி மனைவி கவலைக்கிடம்.!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலை செங்குந்தர் பேட்டை என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயகுமார் விஜயலட்சுமி என்ற கணவன் மனைவி மீது ஆம்னி பேருந்து மோதியதில் கணவன் ஜெயக்குமார் பலி. மனைவி விஜயலட்சுமி ஆபத்தான நிலையில் மதுராந்தகம் மருத்துவமனையில் அனுமதி.


விபத்துகுறித்து  மதுராந்தகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Saturday, September 09, 2023

பல்லாவரம் பங்குத்தந்தை எஸ்தாக்யூஸ் அவர்களின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தி மகிழும் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் நிறுவனம் மற்றும் குடும்பத்தினர்..!

ஆண்டவரின் அரவணைப்பில்
அருள்தந்தையாய் உதித்த
அருள்தந்தை எஸ்தாக்யூஸ் அவர்களுக்கு 
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!
 

💐
அரவணைப்பின் அர்த்தம் நீ..
 
🌹
ஆர்ப்பாட்டம் இல்லா அற்புதம் நீ..
 
🌻
இறை ஏசுவின் இறைப்பணியாளர் நீ..
 
🏵️
ஈகையின் இருப்பிடம் நீ..
 
நட்பின் நாயகன் நீ..
 
💮
நாட்களின் நம்பிக்கை நீ..
 
🥀
நேர்மையின் நிஜம் நீ..
 
🌸
உணர்வுகளின் உண்மை நீ..
 
🌸உணவின் தூண்டில் நீ..
 
🌷
கடமைகளின் கருணை நீ..
 
இருளின் ஒளி நீ..
 
🍀
இறை இரக்கத்தின் இதயம் நீ..
 
🌹ஆண்டவரின் ஆசி நீ..
 
🌻நீ பல்லாண்டு பல்லாண்டு வாழ..
 
பாசமுடன் வாழ்த்தும் சொந்தம்..
 
            -அ.டோமினிக்
             இயக்குநர், ரூரல் ஸ்டார் டிரஸ்ட்
 
           - பிரேமா டோமினிக்

 

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஆன்மீக செய்திகள் 


ஆன்மீக தலைப்பில் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Friday, September 08, 2023

மதுராந்தகம் அருகே கார் வேன் மோதல்.! காரில் வந்த நான்கு பேர் சம்பவ இடத்தில் பலி.!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள செய்யூர் செல்லும் சாலையில் எல்.என்.புரம் என்ற இடத்தில் செய்யூரில் இருந்து மதுராந்தகம் நோக்கி வந்த வேனும் மதுராந்தகத்திலிருந்து செய்யூர் நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் சம்பவ இடத்தில் பலி. ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலி.


மொத்தம் நான்கு பேர் இந்த விபத்தில் பலி ஆகியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆண்கள். விபத்து குறித்து  செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடந்தி வருகின்றனர்.

விபத்தில் பலியானவர்கள்.!





📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்