வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Sex News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Sex News. Show all posts
Showing posts with label Sex News. Show all posts

Tuesday, September 20, 2022

மனைவியின் அந்தரங்க உறுப்பில் பெவிகுவிக் ஊற்றி கொடூரம்..!

மத்தியபிரதேசம் மாநிலம் ஜியோ பூர் மாவட்டத்தில் சென் ஹாஸ்டல் பகுதியில் வசித்து வருபவர் சென். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடந்தது. மதுபோதைக்கு அடிமையான சென் தினம் தினம் குடித்துவிட்டு மனைவியை சித்ரவதை செய்துள்ளார். 


ஒரு அளவுக்கு பொறுமையாக இருந்த அவரது மனைவி ஒரு கட்டத்தில் அவரை எதிர்த்து பேச ஆரம்பித்தார். தன்னை எதிர்த்து மனைவி பேசுவதா? என்று ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கடுமையாக அடித்து உதைத்திருக்கிறார்.

மேலும் மனைவியை நிர்வாணமாக்கி கை, கால்களை இறுக்கி கட்டிப்போட்டு வீட்டில் இருந்த பெவிக்குவிக்கை எடுத்து வந்து அவரின் அந்தரங்கப் பகுதியில் ஊற்றி கொடூரமாக நடந்துள்ளார். இதில் வலி தாங்கமால் அவரது மனைவி அலறி துடித்துள்ளார். அந்த அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரது கணவரை தேடி வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய தமிழ் செய்திகள் 


தமிழ்நாடு முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Thursday, September 15, 2022

கொய்யாப்பழம் பறிக்க வந்த சிறுமி பலாத்காரம்...! 51 வயது நபருக்கு... 6 ஆண்டுகள் சிறை...!

கொய்யாப்பழம் பறிக்க வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது நபருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.


கோழிக்கோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1.75 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

இரிங்கலைச் சேர்ந்த கொட்டகுன்னும்மாள் அப்துல் நசாரி (51) என்பவருக்கு சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி டி.பி. அனில் தண்டனை வழங்கினார். போக்சோ மற்றும் பட்டியலின சாதிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான சம்பவம் 2019ல் நடந்தது. கொய்யாப்பழம் பறிக்க வந்த 11 வயது சிறுமியை குற்றவாளி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த குழந்தையின் தாய், போலீசில் புகார் அளித்தார். பையோலி போலீஸ் ஸ்டேஷனில் பதிவான வழக்கில், வடகரை டி.எஸ்.பி. இளவரசர் ஆபிரகாம் தலைமையிலான குழு விசாரணை நடத்தினர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய தமிழ் செய்திகள் 


தமிழ்நாடு முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, September 14, 2022

பாலியல் உறவுக்கு அழைத்த திருநங்கைகள்.. பின்னர் நடந்த கொடூரம்..!

மாங்காடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(24), பில்டிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பணியை முடித்துவிட்டு மதுரவாயல் மேம்பாலம் அருகே தனது பைக்கில் சென்றுக்கொண்டிருந்த போது டார்ச் லைட் அடித்த படி திருநங்கைகள் அவரது வாகனத்தை வழிமறித்து பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். 


அவர் வர மறுத்து பைக்கை எடுக்க முயன்ற போது அருகே உள்ள புதரில் இருந்து வெளியே வந்த 2 பேர் கொண்ட கத்தியை காட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் சங்கிலி, 10 ஆயிரம் ரூபாய் , செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். 

இது குறித்து அவர், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்று அந்த வழியே வருபவர்களிடம் வழிப்பறி செய்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


செங்கல்பட்டு மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Saturday, January 22, 2022

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! இளைஞர் கைது..!

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த மிதுன் என்பவர் கடந்த நவம்பர் 30-ம் தேதி பக்கத்துவீட்டில் இருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி சத்தம் எழுப்பியதும் மிதுன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 


இது தொடர்பாக, பள்ளிக்கல் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி மிதுனை தேடி வந்தனர். மிதுன் கடந்து இரண்டு மாதங்களாக தலைமறைவாகவே இருந்து வந்தார். 

இந்நிலையில், கொல்லம் மாவட்டதில் உள்ள பரிப்பள்ளியில் மிதுன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த மிதுனை சுற்றிவளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சசமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்