வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஊராட்சி தேர்தலில் கல்லூரி மாணவி போட்டி | Collage Girl participating as candidate in LB Election at Thiruthani
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 30, 2019

ஊராட்சி தேர்தலில் கல்லூரி மாணவி போட்டி | Collage Girl participating as candidate in LB Election at Thiruthani

திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு, எஸ்.அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் மகள் தா.நிவேதா, 21, என்பவர், போட்டியிட்டுள்ளார்.




இவர், சென்னை காய்தே மில்லத் கல்லுாரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று, எஸ்.அக்ரஹாரம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில், ஓட்டு போட்டார்.ஊராட்சியில் போதிய அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதற்காக தான் கல்லுாரியில் படிக்கும் போதே, உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு உள்ளேன்.


ஒராண்டிற்குள், மாவட்டத்தில் முன்மாதிரி ஊராட்சியாக மாற்றுவேன் என, அவர் தெரிவித்தார். நிவேதாவின் தந்தை, அ.தி.மு.க., கட்சியில், கடந்த, 35 ஆண்டுகளாக உள்ளார். தற்போது ஒன்றிய கழக பொருளாளராக உள்ளார்.

No comments:

Post a Comment