வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தினம் ஒரு திருக்குறள் அர்த்தத்துடன் - Daily one Thirukkural with meaning -6
Pages
(Move to ...)
முகப்பு
மாவட்ட செய்திகள்
தமிழ்நாடு
தேசிய செய்திகள்
சர்வதேச செய்திகள்
வேலைவாய்ப்பு செய்திகள்
மருத்துவ குறிப்புகள்
ஆன்மிக செய்திகள்
ஜோதிடம் அறிவோம்
காணொளிகள்
இ-பேப்பர்
தொடர்பு கொள்ள..!
▼
Monday, October 01, 2018
தினம் ஒரு திருக்குறள் அர்த்தத்துடன் - Daily one Thirukkural with meaning -6
தினம் ஒரு குறள் :
குறள் - 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்.
அர்த்தம் :
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment