வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: (அரசு வேலை ) மத்திய அரசின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைத் துறையில் வேலை வாய்ப்பு!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 01, 2018

(அரசு வேலை ) மத்திய அரசின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைத் துறையில் வேலை வாய்ப்பு!



மத்திய அரசின் பொது சேவைத் துறையான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். யூபிஎஸ்சி-சார்பில் இப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும். வருடத்திற்கு இரு பிரிவுகளாக இரண்டு முறை நடத்தப்படும் இத்தேர்விற்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைத் துறையில் வேலை வாய்ப்பு!
 முதற்கட்ட தேர்வு:- 
அறிவிப்பு : 2018 அக்டோபர் 31
 தேர்வு நடைபெறும் நாள் : 2019 பிப்ரவரி 03
 (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 26
 இரண்டாம்கட்ட தேர்வு:-
 அறிவிப்பு : 2019 ஜூன் 12 
தேர்வு நடைபெறும் நாள் : 2019 செப்டம்பர் 08

 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜூலை 08
 விண்ணப்பப் படிவம் பெற : www.upsc.gov.in இப்பணியிடம் குறித்தும், விண்ணப்பப் படிவம், நுழைவுச்சீட்டு உள்ளிட்ட மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் யூபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsc.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment