வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வேலை வாய்ப்பு - சென்னையிலேயே மத்திய அரசு வேலை..! ஊதியம் எவ்வளவு தெரியுமா? - விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2019
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, March 20, 2019

வேலை வாய்ப்பு - சென்னையிலேயே மத்திய அரசு வேலை..! ஊதியம் எவ்வளவு தெரியுமா? - விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2019

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள அப்பர் டிவிசன் கிளார்க், சுருக்கெழுத்தர் தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


நிர்வாகம் :  

தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம்

மேலாண்மை :  

மத்திய அரசு 

பணி : 

ஸ்டெனோகிராபர் 

காலிப்பணியிடங்கள் : 20

 பணியிடம் : 

சென்னை கல்வித் 

தகுதி :  

12ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

18 முதல் 32 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

பணி : 

அப்பர் டிவிசன் கிளார்க்

காலிப் பணியிடங்கள் : 131

பணியிடம் :  

சென்னை 

கல்வித் தகுதி : 

50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 

18 முதல் 33 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் .

ஊதியம் : ரூ. 25,500 

தேர்வு முறை :  

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு 

விண்ணப்பிக்க கடைசி தேதி :  

15.04.2019 
விண்ணப்பிக்கும் முறை :  

https://ibpsonline.ibps.in/esicsucmar19/ என்னும் இணையதள முகவரியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment