வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மகளின் திருமணத்திற்காக கேவலமான வேலய பார்த்த தந்தை....!!! விவரம் உள்ளே-->
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, June 06, 2019

மகளின் திருமணத்திற்காக கேவலமான வேலய பார்த்த தந்தை....!!! விவரம் உள்ளே-->

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தை சேர்ந்த தஷரதகுர்ஹதே. இவர் தனது மகளின் திருமண செலவிற்காக தனது சொந்த நிலத்தில் இருந்த 860 மரங்கவனத்துறையின் அனுமதியின்றி மரங்களை வெட்டி விற்றதாக தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்தனர்.




 இது குறித்து தஷரத் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.


இந்த விசாரணையில் தஷரத், மகளின் திருமண செலவிற்கு பணம் இல்லாததாலும், 40 ஆண்டுகளுக்கு பின் தஷரத் குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம் என்பதாலும் இவ்வாறு செய்ததாக தெரிய வந்துள்ளது.
வனத்துறையின் அனுமதியின்றி மரங்களை வெட்டி விற்றதாக தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்தனர். இது குறித்து தஷரத் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.



இதையடுத்து 860 மரங்களை வெட்டி காட்டை சேதப்படுத்தியதாக கூறி, வனத்துறை அதிகாரிகள் தஷரத்துக்கு தண்டனை வழங்கியுள்ளனர்.
அதன்படி, தஷரத் 4 மாதங்களுக்குள் வெட்டிய மரங்களை விட இரு மடங்கு மரங்களை நட வேண்டும் எனவும், அப்படி செய்யாவிட்டால் அதற்கான பணத்தை வனத்துறையிடம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர். 

No comments:

Post a Comment