வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திமுக வயிறு வளர்க்க இந்தி.அரசியல் செய்ய இந்தி எதிர்பா.?? வெளுத்து வாங்கும் H.ராஜா..!!சிக்கி சின்னா பின்னமான திமுக பேச்சாளர்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 08, 2019

திமுக வயிறு வளர்க்க இந்தி.அரசியல் செய்ய இந்தி எதிர்பா.?? வெளுத்து வாங்கும் H.ராஜா..!!சிக்கி சின்னா பின்னமான திமுக பேச்சாளர்..!

ஒரு தனியார் தொலைகட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் திமுக சார்பில் பேராசிரியர் கான்ஸ்டண்டைன் பங்குபெற்ற இவர் அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் கேட்ட கேள்ளவிகளுக்கு பதில் கூற முடியாமல் சிக்கி கொண்டார். அந்த விவாதத்தில் நடந்தவை.

நெறியாளர்: உங்கள் கட்சி தலைவர்கள் நடத்தும் CBSC பள்ளிகளில் மாணவர்கள் விரும்பி இந்தி படிக்கும் வாய்பு இருப்பது போல் அரசு பள்ளிகளில் மாணவர்கள் விரும்பி இந்தி படித்தால் என்ன தவறு.

திமுக பேச்சாளர்:CBSC பள்ளி மாநில அரசு கட்டுபாட்டில் இல்லை இது மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ளது ஆகையால் CBSC பள்ளியில் இந்தியை கொண்டு வந்தது மத்திய அரசு தான்.
நெறியாளர்: நீங்க கொள்கையில் பிடிப்பாக இருந்தால் இந்தி படம் கற்று தற கூடிய பள்ளிகளை வணிகத்துகாக ஏன் நடத்த வேண்டும் இதை மக்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? இந்தி திணிப்பா? அல்லது வேறு ஏதாவதா?

திமுக பேச்சாளர்: நாங்கள் நடத்தும் பள்ளிகளில் யாரையும் நாங்கள் வழுகட்டாயமாக தூக்கிட்டு வந்து இந்தி கற்று தறவில்லை அவர்களே விருப்பபட்டு தான் கற்று கொள்கிறார்கள்.
நெறியாளர்: அரசு பள்ளியிலும் அதே தான நீங்கள் விருப்பபட்ட படிக்கலாம்.?

திமுக பேச்சாளர்: அரசு பள்ளிகளில் இந்தியை கற்று தறுவதால் தமிழ் மொழி மட்டும் அழியாது.தமிழ் கலாச்சாரமும் அழிந்துவிடும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நெரியாளார்: அப்படியானால் நீங்கள் நடத்தும் 40 CBSE பள்ளிகள் முலம் கொள்கை ரீதியாக பள்ளி நடத்தி தமிழ் கலாச்சரத்தை அழித்து கொண்டிருக்கிறீர்கள்.

திமுக பேச்சாளர்: வணிக ரீதியாக ஒரு பள்ளி நடத்துவது மற்றும் ஒரு நிறுவனம் நடத்துவதை நீங்கள் கொள்கை ரீதியாக பார்ப்பது தவறு என பேசினார்.
இந்த விவாத நிகழ்ச்சியை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயளாலர் ஹச்.ராஜா. திமுக தலைவர்களுக்கு வயிறு வளர்க்க காசு சம்பாதிக்க இந்தி தேவை ஆனால் அவர்கள் அரசியல் பிழைப்புக்கு இந்தி எதிர்ப்பு. ஒவ்வொரு தமிழனும் இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு எதிராக வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோர் போராடுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment