இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் ஏற்படும் சாலையில் விபத்து குறித்து அரசாங்கம் ஒரு புதிய விதியை செயல்படுத்தப் முடிவெடுத்துள்ளது.
காவல் துறை விதிக்கும் அபாரதத்துக்கு பயந்து மக்கள் தலையில் மலிவான மற்றும் உள்ளூர் தலைக்கவசங்களை அணிந்துகொண்டு பயணம் செய்து வருகிறார்கள்.
இதன் காரணமாக விபத்தில் தலை உடைந்து, தலையில் ஆழமான காயம் காரணமாக மனிதனின் உயிருக்கு ஆபத்தான நிலையில் தள்ளப்படுகிறார்கள் சிலர் மரணமடைந்து உள்ளனர்.
இதன் காரணமாக விபத்தில் தலை உடைந்து, தலையில் ஆழமான காயம் காரணமாக மனிதனின் உயிருக்கு ஆபத்தான நிலையில் தள்ளப்படுகிறார்கள் சிலர் மரணமடைந்து உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் தரமில்லாத ஹெல்மெட் மற்றும் ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தில் செல்பவர்கள் 28 பைக் சாலை விபத்துக்களில் பலியாகின்றனர்.
Local, unbranded தலைக்கவசங்களைப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தவிர, உள்ளூர் தரமில்லாத உத்தரவாதம் இல்லாத ஹெல்மெட் தயாரிப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் சிறை தண்டனையும் வழங்கப்படும்.
பைக் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான ஹெல்மெட் வழங்குவதற்காக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இதை முதல் முறையாக BSI பட்டியலில் சேர்த்துள்ளது. ஜூலை 30 ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் சாலை பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரைகளையும் கோரியுள்ளது.
இதை விதி 30 நாட்களுக்குப் பிறகு இந்த புதிய விதி நடைமுறைக்கு வரும். புதிய விதி நடைமுறைக்கு வந்த பிறகு, ஹெல்மெட் உற்பத்தி நிறுவனங்கள் BSI சான்றளிக்கப்பட்ட தலைக்கவசங்களை மட்டுமே தயாரித்து விற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தரத்தில், ஹெல்மட்டின் எடை ஒன்றரை கிலோவிலிருந்து ஒரு கிலோ 200 கிராம் வரை குறைக்கப்பட்டுள்ளது. பிஐஎஸ் அல்லாத ஹெல்மெட் உற்பத்தி குற்றமாகக் கருதப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment