வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஸ்மார்ட்சிட்டி ஊழலை மத்திய அரசு ஆணையம் அமைத்து விசாரணை செய்ய வேண்டும் | Puthiya Thamizhagam Dr.Krishnasamy Raising Question about Smart City Corruption | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 30, 2021

ஸ்மார்ட்சிட்டி ஊழலை மத்திய அரசு ஆணையம் அமைத்து விசாரணை செய்ய வேண்டும் | Puthiya Thamizhagam Dr.Krishnasamy Raising Question about Smart City Corruption | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


ஸ்மார்ட் சிட்டியில் நடைபெற்ற ஊழலை மத்திய அரசு தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை செய்ய வேண்டும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

மதுரையில் இன்று புதிய தமிழகம் கட்சியின் ஐந்து மாவட்ட மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் பங்கேற்க வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஊழல் காரணமாக முக்கிய நகரங்கள் தற்பொழுது வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஊழல்களை மத்திய அரசு தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் அதுவரை ஸ்மார்ட் சிட்டிகான நிதியினை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறினார்.


No comments:

Post a Comment