வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நிவாரணப்பொருள் அனுப்ப ரயிலில் கட்டணம் இல்லை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, August 19, 2018

நிவாரணப்பொருள் அனுப்ப ரயிலில் கட்டணம் இல்லை



கேரளாவுக்கு ரயிலில் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் கிடையாது' என ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்.



ரயில்வே அமைச்சர் பியுஷ்கோயல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'இந்தியா முழுவதும் இருந்து கேரளாவுக்கு ரயிலில் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது' என கூறியுள்ளார். மேலும் கேரளாவில், எம்.எம்.எஸ்., மற்றும் இணைய வசதியை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பி.எஸ்.என்.எல்., சார்பில் நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்களுக்கு இலவச 'வாய்ஸ் கால்' அனைத்து நெட்வொர்க்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment