வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருமணமான 21 நாளிலேயே கணவன் வெளிநாட்டிற்குச் சென்றதால் கல்லூரி நண்பனுடன் மனைவி உல்லாசம் !
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

திருமணமான 21 நாளிலேயே கணவன் வெளிநாட்டிற்குச் சென்றதால் கல்லூரி நண்பனுடன் மனைவி உல்லாசம் !



ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த நாகநந்தினி என்ற பெண்ணுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணமான இருபத்தோராம் நாளிலேயே துபாயில் உள்ள தனியார் மீன்பிடி நிறுவனத்தில் ஆனந்த பிரகாசிக்கும் வேலை கிடைத்தது.

இதனால் அவர் வெளிநாட்டிற்கு பயணம் ஆனார் அவர் செய்த கடும் முயற்சியால் கடந்த ஆண்டு வரை நாகநந்தியை சுற்றுலா விசாவில் துபாய்க்கு அழைத்து சென்று அந்த பிரகாஷ் இரண்டு மாதங்கள் அங்கு இருந்துவிட்டு ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.

பணி நிமித்தமாக ஆறு மாதங்களுக்கு முன்பு துபாய்க்கு சென்ற கணவர் மனைவியை மீண்டும் சுற்றுலா விசாவில் இங்கு வருவதற்கான ஏற்படுகளை செய்துள்ளார் இதற்காக மனைவி நாலு மணிக்கு விமான டிக்கெட்டுடன் அறிந்து வைத்துள்ளார்.


ஆனந்த பிரகாஷ் இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை நான் வீட்டில் இருந்து மாயமானார் பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில் ஏதோ ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து ஏர்வாடி காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் நாகநந்தினி மாயம் அதற்கான காரணம் தெரிய வந்தது திருமணத்துக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் போது சக மாணவரான சின்ன ஏர்வாடியை சேர்ந்த வெண்ணிலவின் என்பவரை காதலித்தார்.

இந்த விவகாரம் நாகநந்தினி குடும்பத்தாருக்கு தெரிய வரவே அவரது பெற்றோர்கள் ஆனந்தப் பரவசம் திருமணம் செய்து வைத்துள்ளனர் தனது காதலன் ஊரான சின்ன ஏர்வாடி அருகே இருக்கக்கூடிய மங்களேஸ்வரி நகர் திருமணமாகி சென்ற தனது காதலரான நட்பைத் துறந்து உள்ளார்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் செல்போனிலும் வாட்ஸ் அப்பிலும் பேசியுள்ளனர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அந்த பிரகாஷ் வெளிநாடு சென்று இருவருக்கும் இடையேயான பழக்கம் உச்சத்தை அடைந்திருக்கிறது.

இந்த சூழலில் நாகநந்தினி நிலவின் ஜோடி வீட்டில் இருந்து வெளியேறி தூத்துக்குடியில் சென்று தங்குமாறு அவர்களைக் கண்டுபிடித்து ஏர்வாடி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு வந்து ஆனந்த பிரகாஷ் நாகநந்தினி உறவினர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


என்ற ஒற்றைக் காரணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு காதலன் வெண்ணிலா உடனே போலீசார் குறியாக இருந்ததால் உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள் இயற்கை நாகநந்தினி உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த கதை இதற்காக இந்த வாரத்தின் மத்தியில் நாக நந்தினி தனது காதலனுடன் தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளார் என்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்து போலீசார் கல்லூரி கால காதல் வெண்ணிலா உடனே நாகநந்தினி அனுப்பி வைத்தனர்.

திருமணத்திற்கு முன்பே தனது காதல் விவகாரத்தில் நாகநந்தினி உறுதியாக இருந்திருந்தால் இப்போது திருமணம் முடிந்து ஒரு ஏமாற்றியதாக காவலுக்கு நிற்க வேண்டிய நிலை வந்திருக்காது அல்லவா.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment