வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [முக்கிய செய்தி] தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மதுக்கடைகள் மூடப்படும்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 18, 2018

[முக்கிய செய்தி] தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மதுக்கடைகள் மூடப்படும்



தஞ்சை மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அங்காங்கே போராடுவதால் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment