வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பாபர் மசூதி இடிப்பு தினம் நாடு முழுவதும் பாதுகாப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 06, 2018

பாபர் மசூதி இடிப்பு தினம் நாடு முழுவதும் பாதுகாப்பு



1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பு தினமான நாளை நாடெங்கும் எதுவும் அசம்பாவிதம் நிகழாமலிருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மடிகேரியில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் மடிகேயில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி யாரும் கூட்டம் கூடவோ பேரணி நடத்தவோ, கூட்டங்கள் நடத்தவோ கூடாது என கூறப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என போலீசார் கூறினர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment