வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வேலை வாய்ப்பு : ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க! விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5 செப்டம்பர் 2019
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, August 12, 2019

வேலை வாய்ப்பு : ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க! விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5 செப்டம்பர் 2019


காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 130 உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் :  
மத்திய கூட்டுறவு வங்கி, காஞ்சிபுரம் 
மேலாண்மை :  
தமிழக அரசு பணி : உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் :  130
வயது வரம்பு :
 18 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 


கல்வித் தகுதி :  
பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். முன் அனுபவம் : கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம் :
கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
 பணியிடம்
காஞ்சிபுரம் ஊதியம் : ரூ.14,000 முதல் ரூ.ரூ.47,500 வரையில் விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.kpmdrb.in என்னும் இணையதள முகவரி வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
5 செப்டம்பர் 2019 


விண்ணப்பக் கட்டணம் :  
250 ரூபாய்

 


 தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
 எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் :
13 அக்டோபர் 2019, மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரையில் 
விண்ணப்பதாரர்களில் தகுதியுடையவர்களுக்கு எழுத்துத் தேர்விற்கான அழைப்பு விடுக்கப்படும். அவர்களுடைய விபரங்கள்  இணையதளத்தில் வெளியிடப்படும்.மேலும், காஞ்சிபுரத்தில் தேர்வு முகாம் குறித்த விபரம் மின்னஞ்சல் வழியாக அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment