வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-05-05
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, May 15, 2019

உங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா?


உங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா? உடனடியாக கழிவறை அல்லது தரை என்று கூறுவீர்கள். ஆனால், இந்த விடை சரியல்ல. பாத்திரம் துலக்கும் பஞ்சு அல்லது துணிதான் உங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான பொருளாகும் என அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

பாத்திரங்களை சுத்தப்படுத்தும் துணிகள் பொதுவாக பல பாக்டீரியாக்களின் தாயகமாகி விடுகின்றன. இந்த துணிகள் வெதுவெதுப்பாகவும், ஈரப்பதமாகவும் இருப்பதால், கிருமிகள் வளர்வதற்கு சிறந்த சூழ்நிலை அவற்றில் உள்ளதே இதற்கு காரணமாகும். கழிவறை இருக்கையில் ஒரு சதுர அங்குல (6.5 சதுர சென்டிமீட்டர்) இடத்தில் 50 பாக்டீரியாக்களே இருக்கின்றன.
ஆனால், சமையலறை பஞ்சில் ஒரு சதுர அங்குல இடத்தில் 10 மில்லியன் மற்றும் பாத்திரம் கழுவும் துணியில் ஒரு மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன.


வேறு சொற்களில் கூறினால், உங்களுடைய சமையலறை பஞ்சு உங்கள் கழிவறையின் இருக்கையைவிட இரண்டு லட்சம் முறை அதிக அழுக்கானதாக இருக்கும். எனவே, உங்களுடைய பாத்திரம் கழுவும் துணிகள் அல்லது பஞ்சை நன்றாக உலரும் வகையில் வைத்து கொள்வது மிகவும் சிறந்தது. சமையலறை பஞ்சுகளை சுத்தம் செய்வது பற்றி “குட் ஹெஸ்கீப்பிங்” சஞ்சிகையும் சில குறிப்புக்களை வழங்கியுள்ளது.
இந்த பஞ்சையும், துணியையும் நுண்ணலை அடுப்பு அல்லது பாத்திரம் கழுவும் இயந்திரத்திலும் ஒட்டி வைத்து கிருமிகளை அழித்துவிடலாம்.


மேலும், இறைச்சிக்கு ஒன்றும், பிற பயன்பாட்டுக்கு வேறொன்றும் என தனித்தனியாக வைத்திருப்பதும் நன்றாக இருக்கும்.
மரத்தால் செய்யப்பட்ட வெட்டும் பலகைகள் சுத்தம் செய்வதற்கு எளிதானவை. மிக நன்றாக சுத்தம் செய்வதற்கு பாத்திரம் சுத்தம் செய்யும் வினிகரை அசிட்டிக் அமிலமாக பயன்படுத்துவது கிருமி அசுத்தத்தை போக்குவதற்கு சிறந்த வழியாகும்.

Tuesday, May 14, 2019

ஓசூர் கிராமத்தில் வீட்டு மனையை திருடி விற்ற கிராம நிர்வாக அலுவலர் - Osur Village VAO harassment



திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் ஓசூர் மேல் காலனியை சேர்ந்த உபகாரம் க/பெ சவுரியப்பன் இவர்களுக்கு 2000-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையால் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது.


வீடு எதுவுமே கட்டாமல் இருந்ததால், இந்த வீட்டு மனையை எப்படியாவது நாம் பெறவேண்டும் என்ற நோக்கில் அதே ஊரைச் சேர்ந்தவர் ஒருவர் கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்தார். பிறகு பேசிய ஒப்பந்தப்படி ₹1,00,000/- (ஒரு லட்சம்) பெற்றுக் கொண்டு நில ஆவணத்தில் திருத்தம் செய்து (VAO) மோசடி செய்துள்ளார்.



மேலும் மோசடியை பற்றி தெரிந்த உபகாரம் கி.நி.அலுவவரிடம் கேட்ட போது நான் அப்படி ஏதும் செய்ய வில்லை என்றும் மீறி எதாவது பேசினால் உங்களை தடம் தெரியாமல் செய்து  விடுவேன் என்றும், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார்.


ஆழ்ந்து விசாரித்த போது இதில் வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளரும் சேர்ந்து மோசடி செய்துள்ளார்கள். ஆகையால் இவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு புகார் செய்யப்படும்.
















அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்படிப்பட்டவரா...?

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைக்காகவும், குற்றங்கள் நடைபெற்றால் விரைந்து விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டறிய உதவும் வகையிலும் பொதுமக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பிரதான பகுதிகளிலும், முக்கியமான சாலை சந்திப்புகளிலும் மற்றும் போக்குவரத்து நெரிசல்,பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராவை பொருத்தி சிறப்பாக குற்றத்தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதற்காகவும்,
சாலை விபத்துக்களை குறைக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்பினை ஏற்படுத்தி விபத்தை தவிர்க்க உதவும் எதிரொலிப்பு விளக்குகளை நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் பொருத்தி, பல்வேறு விதமான போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு செய்ததற்காகவும் பெருமதிப்பிற்குரிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால், அச்சிறுபாக்கம் காவல் நிலையம், வட்ட ஆய்வாளர் *D.S.சரவணன்* அவர்கள் பாராட்டினை பெற்றுள்ளார்.



கண்காணிப்பு கேமிரா, சாலை விபத்துகளை குறைக்கும் சிக்னல் விளக்குகள், பொருத்தியது மட்டுமின்றி, ஆங்காங்கு விழிப்புணர்பு வாசகங்களும், தமக்கு தொந்தரவு என நினைக்காமல், பொதுமக்கள் அடிக்கடி எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தன்னுடைய கைபேசி  எண்ணினை விளம்பரப்படுத்திதனது எண்ணினை வெளிப்படையாக ஆங்காங்கு முக்கிய இடங்களில் வைத்து   தனது சேவையினை செய்து வரும் இவரை போன்ற அலுவலர்களை     பொதுமக்களாகிய நாமும் பாராட்டி வாழ்த்துவோம்...


அவருடைய கைபேசி எண் :9443399764
இவரை போன்ற நல் மனிதர்களின் சேவை மேலும் தொடர, சிறக்க
தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும்   வாட்ஸ் அப் மூலம் தெரிவித்து ஊக்கமளியுங்கள்.
அவருடன் இணைந்து பணியாற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் இத்தருணத்தில் நாமும் நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.

இரண்டு திருமணம் செய்யாமல் ஒரு கணவனோடு வாழும் நடிகைகள் யார் யார்




கணவனை கழட்டிவிடாமல் பல ஆண்டுகளாக ஒரு கணவனோடு வாழும் நடிகைகள் யார் யார்:


1.நடிகை மீனா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் மீனா இவர் ஒரு திருமணம் செய்தார். இவருடைய வித்யாசாகர் ஆவர். விவாகரத்து வாங்காமல் கணவனுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இது பாராட்டுதலுக்குரியத்தாகும். 

2.நடிகை ரம்யா கிருஷ்ணன்
தற்போது 48 வயதான புகழ் பெற்ற தென் இந்திய நடிகைதான் ராமயா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஆந்திராவை சேர்ந்த திரைப்பட இயக்குனரான கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்த்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

3.நடிகை ரோஜா
தென் இந்தியாவின் பல்வேறு மொழி சினிமாவில் நடித்து பிப்பலமான நடிகை தான் ரோஜா. இவர் தமிழ் திரைப்பட பிரபலமான ஆர்.கே.செல்வமணி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளார்.

4.நடிகை தேவயாணி
தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக திகந்தவர் தேவயாணி. பல்வேறு வெற்றி படங்களில் முன்னணி நடிகர்கர்களுடனும் நடித்துள்ளார்.தற்போது இவருக்கு 44 வயதாகிறது. இவர் திரைப்பட இயக்குனர் ராஜா குமாரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

5.நடிகை சிம்ரன்
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை தான் சிம்ரன். தற்போது இவருக்கு 43 வயதாகிறது. மும்பையை சேர்ந்த நடிகையாவார். தீபக் பாக்க என்பவரைதிருமணம் செய்து கொண்டார் இவர்.

Sunday, May 12, 2019

தனி விமானத்தில் செல்ல ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா...??? Private Rental Flight Charges Details



தினமும் உடலுறவு கொள்வதில் இத்தனை நன்மைகளா?


உடலுறவு என்பது இரு தனி நபர்களை உடலளவில் மட்டும் இணைக்கும் விஷயம் அல்ல., உடலை தாண்டி மனதையும் இணைக்கும் விஷயம்...

மனிதர்களை பொருத்தமட்டில் உடலுறவு என்பது இன்பம் பயக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் அது இரு உள்ளங்களை இணைக்கும் விஷயம் என்பது உன்மை.

பல்வேறு ஆய்வுகளின் முடிவின் படி ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு 8000 முறை (அ) 7 நிமிடங்களுக்கு ஒரு முறை உடலுறவு பற்றி நினைக்கின்றார் என கூறப்படுகிறது. அதே வேளையில் பெண் ஒருத்தி 18 நிமிடங்களுக்கு ஒரு முறை உடல் உறவு பற்றி நினைத்து பார்கின்றால் என மற்றொரு ஆய்வு கூறுகிறது.

மனித உணர்வுகளை மையப்படுத்திய இந்த விஷயத்திற்கு எண்களால் கட்டுப்பாடு விதிப்பது என்பது இயலாத காரியம். சொல்லப்போனால் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு நாளும் உடல் உறவு பற்றி நினைத்து பார்க்கத் தான் செய்கின்றனர்.

சரி போகட்டும்., இந்த உடலுறவு கொள்வதால் மனித உடம்பில் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?. ஸ்பேனிஸ் ஆய்வாளர்களின் ஆய்வின் படி உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்த பட்டியல் கீழே...

  • நோய் எதிர்ப்பு சக்தி - குறிப்பிட்ட கால இடைவெளியில் உடலுறவு வைத்துக்கொள்ளுதல் மூலம் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
  • இதய நோய் குறையும் - ஒரு மனிதர் இயல்பான உடலுறவு (வாரம் இரண்டு முறை) உடலுறவு வைத்துக்கொண்டால் இதய நோய்களுக்கான அறிகுறிகள் குறையும்.



  • ரத்த அழுத்தம் - உடலுறவிற்கும் ரத்த அழுத்தத்திற்கு ஒரு தொடர்பு உண்டு., முறையான உடலுறவு சீரான ரத்த அழுத்தத்தினை பராமரிக்கும் என கூறப்படுகிறது.
  • நிவாரணம் - தலைவலி, உடல்வலி போன்ற சிறிய வலிகளுக்கும் உடலுறவு ஒரு சிறு நிவாரணம் அளிக்கும் எனவும் கூறப்படுகிறது.



  • உடற்பயிற்சியாகும் உடலுறவு- முறையான உடல் உறவு உடற்பயிற்ச்சி சமானம் என கூறப்படுகிறது. உடலின் ரத்த அழுத்தம், கலோரிஸ், சதைகளை பலப்படுத்தல் போன்ற மாற்றங்களை ஏற்படுத்தும் உடலுறவு என்பது ஒரு உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது.
  • நினைவாற்றல் - உடலுறவு கொள்வதால் அங்கத்தில் ஏற்படும் அமைதி மூலைக்கான சீரான ஓய்வினை அளிக்கின்றது, எனவே நினைவாற்றல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.



  • புற்றுநோய் தடுப்பு - தொடர்ச்சியான உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படாது என கூறப்படுகிறது.
  • ஆழ்ந்த தூக்கம் - உடலுறவின் உச்சத்தை அடைந்த நிலையில் ஏற்படும் பரிமாற்றம், ஆழ்ந்த உறக்கத்திற்கு வித்திடும்.




http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html


http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html

கணவனை சந்தேகப்பட்டு பேயாடிய மனைவி





பாண்டிச்சேரி சுற்றுலா - Pondicherry Tourist Places - Places to visit in Pondicherry Travel Vlog




Friday, May 10, 2019

ஐயோ பாம்பு, பாம்பு... ஓட்டம் பிடித்த கேத்ரினா




நீயா 2 படப்பிடிப்பில் பங்கேற்க வந்த நடிகை கேத்ரின் தெரசாவை ஷாட் ரெடி என்று இயக்குனர் அழைக்க, வேகமாக கேமரா நோக்கி நடந்த கேத்ரின் திடீரென்று ஐய்யோ பாம்பு பாம்பு என்று அலறியபடி ஓட்டம்பிடித்தார். 



தரையில் 22 அடியில் ஒரு ராஜநாகம் இருந்தது. அலறல் சத்தம் கேட்டு வந்த இயக்குனர் அந்த பாம்பை அநாயிசமாக கையில் தூக்கிப்பிடித்து, ‘பயப்படாதீங்க... இது ஒரிஜனில் இல்ல. 



டம்பி பாம்பு’ என்றார். அதன்பிறகே நிம்மதி அடைந்து நெருக்கமாக வந்து பாம்பை பார்த்தார் கேத்ரின். அப்போதும் அதை கையில் தொட மறுத்துவிட்டார்.




படம்பற்றி இயக்குனர் கூறும்போது,’ஜெய், வரலட்சுமி, ராய் லட்சுமி, நிதிஷ் வீரா நடிக்கின்றனர். ஏ.ஸ்ரீதர் தயாரிப்பு. சபீர் இசை. ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு. இது 1979ம் ஆண்டு ரிலீஸ் ஆன நீயா படத்தின் தொடர்ச்சி கிடையாது. இதில் ராஜநாகம் நடிக்கிறது. பாங்காக்கில் கோப்ரா வில்லேஜ் என்ற கிராமத்தில் வீட்டுக்கு வீடு ராஜநாகம் வளர்க்கிறார்கள். 



அங்கு சென்று ராஜநாகத்தை புகைப்படம் எடுத்து அதை வைத்து டம்மி தயாரித்ததுடன், படம் முழுக்க கிராபிக்ஸில் பாம்பு காட்சிகள் இடம்பெறுகிறது’ என்றார்’ இயக்குனர் சுரேஷ்.




http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html


http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html

மாணவிகளை நிர்வாணப்படுத்தி கல்லூரி பெண்பாதுகாவலர்கள் செய்த அட்டூழியம்!! வெளியான அதிர்ச்சி காரணம்!!



பஞ்சாப் மாநிலம் பதிந்தா மாவட்டம் தல்லன்டிசபோ என்ற இடத்தில் அகல் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு கல்லூரி விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் விடுதியில் உள்ள கழிவறையில் சானட்ரி நாப்கின்கள் ஆங்காங்கு கிடந்துள்ளது. இதனை கண்ட விடுதி பெண் வார்டன்கள் இருவர் கோபமடைந்து இதுகுறித்து  மாணவிகளிடம் கேட்டுள்ளனர்.


ஆனால் மாணவிகள் பயந்துகொண்டு யாரும் பதிலளிக்காமல் அமைதியாக இருந்துள்ளனர். இதனை தொடரண்டு நாப்கின்களை பயன்படுத்தி தூக்கி வீசியது யார் என கண்டுபிடிப்பதற்காக மாணவிகளின் ஆடைகளை களைந்து கண்டறிய முடிவு செய்தனர். அதன்படி அவர்கள்  2 பெண் பாதுகாவலர்கள் கொண்டு  12 மாணவிகளின் ஆடைகளை களைந்து அவர்களை சோதனை செய்தனர்.



இதனால் மாணவிகள் கூனி குறுகி பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானர். பின்னர் இதுகுறித்து அனைத்து மாணவிகளும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். மேலும் கொடுத்த புகார்கள் பொருட்படுத்தாமல் பெண் வார்டன்கள், பெண் பாதுகாவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க்காமலும் இருந்துள்ளனர்.


இதையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்களை சமாதானப்படுத்திய பல்கலைக்கழக டீன் ஜோஹல் கூறும்போது, மாணவிகளின் ஆடையை களைந்து அநாகரீகமாக நடந்துகொண்ட 2 பெண் வார்டன்கள் மற்றும் 2 பெண் பாதுகாவலர்களை நீக்கம் செய்துள்ளனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html

http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html