செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அறைக்குள் அனுமதியில்லாமல் அத்துமீறி நுழைந்த அம்பேத்கர் புரட்சி புலி இயக்க நிறுவனர் கிருஷ்ணன் பறையனார் கோட்டாட்சியர் லட்சுமி பிரியாவை தகாத வார்த்தைகளால் பேசியதால் மதுராந்தகம் காவல்துறையினர் அவர்மீது 3 பிரிவுகளின்மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைதல்
- அரசு அதிகாரியை அவதூராக பேசுதல்
- கொலை மிரட்டல்
No comments:
Post a Comment