வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [Govt Job] தமிழக சிறைத் துறையில் அசிஸ்டென்ட் ஜெயிலர் வேலை (Last Date - 07.11.2018)
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

[Govt Job] தமிழக சிறைத் துறையில் அசிஸ்டென்ட் ஜெயிலர் வேலை (Last Date - 07.11.2018)



தமிழக சிறைத்துறையில் காலியாக உள்ள 30 அசிஸ்டென்ட ஜெயிலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலியிடங்கள்: 30

 சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400


(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


 வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்,



விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். விதவைகள், எஸ்சி, எஸ்டி மற்றும்  மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 09.11.2018



விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2018


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment