ஆபத்தான நேரத்தில் திமிங்கலங்கள் உதவி செய்தன.
தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக் தீவுகளில் திமிங்கல
ஆராய்ச்சியாளர் நன் ஹாசர், தன் குழுவினருடன் படப்பிடிப்பு நடத்திக்
கொண்டிருந்தார். தொடர்ச்சி கீழே...)
அப்போது மிக மிகப் பிரம்மாண்டமான, சுமார் 22 ஆயிரம் கிலோ
எடையுடைய ஹம்பேக் திமிங்கலம் ஒன்று வந்தது. அதன் அருகே சென்று,
திமிங்கலத்தைத் தட்டிக் கொடுத்தார். பிறகு அவரும் அவருடைய குழுவினரும்
திமிங்கலத்தைச் சுற்றிச் சுற்றி வந்து படம் பிடித்தார்கள். ‘‘நாங்கள்
அனைவரும் திமிங்கலம் மீதே கவனம் செலுத்திக்கொண்டிருந்தோம்.
அப்போது மிகப்
பெரிய புலிச்சுறா ஒன்று எங்களை நோக்கி வந்தது. எங்களுக்கு ஆபத்து என்று
உணர்ந்த திமிங்கலம், சுறாவைத் தன் தலையாலும் துடுப்பாலும் வாலாலும்
விரட்டியடித்தது. இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய
வைத்துவிட்டது. டால்பின்களை போன்றே திமிங்கலமும், மனிதர்கள் உட்பட மற்ற
உயிரினங்களைப் பாதுகாக்கிறது என்ற உண்மையை இப்போது படம் பிடித்து,
நிரூபித்துவிட்டோம்.
கடந்த 28 ஆண்டுகளாகத் திமிங்கலங்களைக் காப்பாற்ற
வேண்டும் என்பதற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறோம். ஆனால் ஒரு
திமிங்கலத்தால் நான் காப்பாற்றப்பட்ட இந்தத் தருணம் என் வாழ்க்கையில்
மிகவும் அற்புதமானது!’’ என்கிறார் 68 வயது நன் ஹாசர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்...
-
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலர...
-
2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பினை அறிவித்து...
-
மனைவியை கூட்டி வர கிளம்பிய கணவர் தற்கொலை! கொடைக்கானல்: கோபித்து கொண்டு தன் அம்மா வீட்டுக்கு போன பொண்டாட்டியை மீண்டும் கூட்டி வருவ...
-
புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியா...
-
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்....
-
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவக்க...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிடங்களான 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அற...
-
இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் ம.
No comments:
Post a Comment