வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பொண்டாட்டிக்கு 4 பேரோட தொடர்பு.. சந்தேகப்பட்ட கணவர்.. "கம்" போட்டு ஒட்டி.. ஷாக்கடிக்கும் சம்பவம்! Wife Husband Crime News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, February 18, 2020

பொண்டாட்டிக்கு 4 பேரோட தொடர்பு.. சந்தேகப்பட்ட கணவர்.. "கம்" போட்டு ஒட்டி.. ஷாக்கடிக்கும் சம்பவம்! Wife Husband Crime News

இப்படி ஒரு கொடுமை எந்த ஊரிலும் நடந்திருக்குமான்னு தெரியலை. மனைவிக்கு ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக சந்தேகப்பட்ட கணவர், ஒரு சூப்பர் க்ளூ கம்மை வாங்கி மனைவியின் பிறப்புறுப்பில் ஒட்டி விட்டார். இதனால் வலியில் துடித்து அலறிய அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்துள்ளனர். 
 

அந்த கிறுக்குப் பிடிச்ச கணவரின் பெயர் டென்னிஸ் முமோ. 36 வயதாகிறது. இவருக்கு எப்பப் பார்த்தாலும் தன்னோட மனைவி மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்பட்டார். குறிப்பாக நான்கு ஆண்களுடன் உறவு இருப்பதாக அவரே நினைத்துக் கொண்டார்.


இதனால் கோபமடைந்த அவர் என்ன செய்யலாம் என்று யோசித்தார். இந்த நிலையில்தான் ருவாண்டா நாட்டுக்கு ஒரு வேலையாக செல்ல வேண்டியிருந்தது. தான் போய் விட்டால் மனைவி என்னவெல்லாம் செய்வாளோ என்று பயந்த அவரது குறுக்குப் புத்தி வேறு விதமாக யோசித்தது. விலை உயர்ந்த சூப்பர் க்ளூ கம்மை வாங்கினார். 

பின்னர் தனது மனைவியை கட்டாயப்படுத்தி கம்மை அவரது பிறப்புறுப்பில் தடவி ஒட்டி விட்டார். பின்னர் ருவாண்டா கிளம்பிப் போய் விட்டார். கம் ஒட்டப்பட்டதால் பெரும் அவதிக்குள்ளானார் முமோ மனைவி. சிறு நீர் கழிக்கக் கூட முடியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டார். வலியில் அலறித் துடித்த அவர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். 

டாக்டர்கள் அவருக்கு அவசரமாக சிகிச்சை அளித்து கம்மை அகற்றி நிவாரணம் அளித்தனர். அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முட்டாள் முமோவைக் கைது செய்தனர். தற்போது முமோ வேறு மார்க்கமாக தனது மனைவியை பழி வாங்கக் கிளம்பியுள்ளாராம். 

அதாவது அந்த நாட்டுச் சட்டப்படி கணவருக்கு தெரியாமல் மனைவியோ அல்லது மனைவிக்குத் தெரியாமல் கணவரோ தகாத உறவு வைத்திருந்தால் 100 சவுக்கடி தண்டனையாக தரப்படும். அந்த தண்டனையை தனது மனைவிக்குத் தர வேண்டும் என்று இப்போது அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் முமோ. இதுதொடர்பாக அவர் போலீஸிலும் புகார் கொடுத்துள்ளாராம். 
இதுதொடர்பாக முமோ கூறுகையில், அவளது செல்போன் மெசேஜ் எல்லாம் ஆண்களுக்கே போயுள்ளது. பல ஆண்களுக்கு தனது நிர்வாணப் படத்தையும் அனுப்பியுள்ளார். எனவே அவர் என்னை ஏமாற்றி விட்டார். துரோகம் செய்து விட்டார். அதனால்தான் நான் கம் ஒட்டினேன். நான் ருவாண்டோ செல்லவிருந்த சமயத்தில் சில ஆண்களை சந்தித்து ஜாலியாக இருக்க திட்டமிட்டிருந்தார். 

இதனால்தான் வேறு வழி தெரியாமல் கம்மை ஒட்டினேன் என்று கூறியுள்ளார் முமோ. அதுக்காக இப்படியாப்பா பண்ணுவ.. என்னவோ போங்கடா!!

No comments:

Post a Comment