வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சென்னை அருகே விடுதியில் சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, மயக்கம்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 16, 2021

சென்னை அருகே விடுதியில் சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, மயக்கம்.!

பூவிருந்தவல்லி அருகே கொரட்டூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி ஒன்று உள்ளது. 


அந்தக் கல்லூரி தற்போது செயல்படாத நிலையில் விடுதியாக செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 1200 மகளிர் தங்கி அந்த பகுதியில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். தனியார் விடுதியில் தங்கியிருந்த ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவில் நச்சு ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றுக் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அவர்கள் ஆங்காங்கே உள்ள தனியார் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment