வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இனி இந்த கோயிலில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதி | 2 dose Vaccinated Persons only allowed | Temple Management Announcing to People | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 12, 2021

இனி இந்த கோயிலில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதி | 2 dose Vaccinated Persons only allowed | Temple Management Announcing to People | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்கள் மட்டுமே டிச.13-ம் தேதி முதல் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஏதாவது ஓர் சான்றிதழை பக்தர்கள் வழங்கினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment