வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு முகக்கவசம் மற்றும் கிருமிநாசினியை வழங்கிய தி.மு.க-வினர் | DMK Person Giving Mask and Sanitizer to Melmaruvathur Police | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 12, 2021

மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு முகக்கவசம் மற்றும் கிருமிநாசினியை வழங்கிய தி.மு.க-வினர் | DMK Person Giving Mask and Sanitizer to Melmaruvathur Police | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு  முகக்கவசம் மற்றும் கிருமிநாசினியை அச்சரப்பாக்கம் ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.ராம் வழங்கினார். 


மேலும், கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் காவல் துறையினரை பாராட்டி  நன்றி தெரிவித்து கொண்டார். 

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment