வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கள்ளகாதலுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி.. நாடகமாடியது விசாரணையில் அம்பலம்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 26, 2021

கள்ளகாதலுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி.. நாடகமாடியது விசாரணையில் அம்பலம்..!

ஆண் நண்பருடன் சேர்ந்து தனது கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா. 
இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் ரீனா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு குழுந்தை இல்லை.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி ராஜா தற்கொலை செய்துகொண்டார் என ரீனா ராஜவின் சகோதரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதபரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவரவே அவர்கள் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரீனாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. ரீனாவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது உறவினரான சதீஷ் என்பவருடன் கள்ள தொடர்பு இருந்துள்ளது.

இது கணவர் ராஜாவிற்கு தெரிய வரவே அவர்களை ராஜா கண்டித்துள்ளார். இதனால், இருவரும் ராஜாவை கொலை செய்துள்ளனர். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment