வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காஞ்சிபுரம் அருகே குண்டாசில் ஒருவர் கைது | Men arrested belongs Goondas Act near Kancheepuram | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 05, 2021

காஞ்சிபுரம் அருகே குண்டாசில் ஒருவர் கைது | Men arrested belongs Goondas Act near Kancheepuram | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


காஞ்சிபுரம் மாவட்டம், தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் சரவணன்(24).

இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி மற்றும் அடிதடி ஆகிய வழக்குகள் பல  நிலுவையில் உள்ளன. இத்தருணத்தில் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளியான இவரை, குண்டர் தடுப்பு காவலில் வைக்க, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment