வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் தலைமறைவு- போலீசார் விசாரணை..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 04, 2022

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் தலைமறைவு- போலீசார் விசாரணை..!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குறிச்சி குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 


இந்த பள்ளியில் சுமார் 86 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஐந்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து பள்ளியில் 6, 7,8 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் அறிவியல் ஆசிரியர் ராஜமாணிக்கம் என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து குறிச்சி குளம் கிராம பொதுமக்கள், இன்று ஆசிரியர் பள்ளிக்கு வரும்போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதைப் பற்றி கேட்டபோது உடனடியாக இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பித்து ஓடிவிட்டார்.

தகவலறிந்து வந்த குவாகம் போலீசார் மற்றும் அனைத்து அரியலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி டிஎஸ்பி மதன் குமார் உள்ளிட்டோர் பள்ளியில் உள்ள மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பள்ளி மற்றும் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தப்பி ஓடி தலைமறைவான ஆசிரியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment