வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காதல் மனைவியை அடித்துக் கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவன்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 26, 2022

காதல் மனைவியை அடித்துக் கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவன்.!

திருவாரூர் மாவட்டம், ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கேசவமூர்த்தி, பிரியதர்ஷினி தம்பதி. இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.


இந்நிலையில் நேற்று பிரியதர்ஷினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பரிசோதனை முடிவில், பிரியதர்ஷினி உடலில் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பிரியதர்ஷினி உறவினர்கள் அவரது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரை அடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் மனைவியைக் கணவனே அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திருவாரூர் மாவட்ட செய்திகள் 


திருவாரூர் மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

சொ

No comments:

Post a Comment