வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நடத்தையில் சந்தேகம் ; கணவரை கத்தியால் குத்தி கொன்ற கர்ப்பிணி.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, January 15, 2022

நடத்தையில் சந்தேகம் ; கணவரை கத்தியால் குத்தி கொன்ற கர்ப்பிணி.!

திருக்கோவிலூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை கர்ப்பிணி பெண் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் விளந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். கட்டட தொழியான இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக சுரேகா என்ற என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தினமும் சண்டை போட்டுவந்தாகவும் இதனால் சுரேகா சென்னையில் உள்ள தனது தாய் வீட்டில் பிள்ளைகளை சுரேகா தங்க வைத்துவிட்டு மீண்டும் கணவர் வீட்டிக்கு வந்துள்ளார். இதனிடையே, சுரேகா மூன்றாவது முறையாக கர்ப்பமானார். ஏற்கனவே மனைவி சுரேகாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்த சந்தோஷ் கருவை கலைக்க கூறி வலியுறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, சண்டையாகியுள்ளது. அப்போது திடீரென காய்கறி வெட்டும் கத்தியைக் கொண்டு வந்து சுரேகாவைக் கத்தியால் குத்த முயன்றுள்ளார். அப்போது சுரேகா சந்தோஷிடம் பறித்துக் கொண்டு கணவர் சந்தோஷின் உடலில் கழுத்து, மார்பு உள்ளிட்ட பல இடங்களில் குத்தி உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் மனைவி சுரேகா சரணடைந்தார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள் 


முந்தைய கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment