வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கீழ்கொடுங்காலூரில் பெட்ரோல் பங்குக்கு வருபவர்களுக்கு முகக்கவசம் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, January 15, 2022

கீழ்கொடுங்காலூரில் பெட்ரோல் பங்குக்கு வருபவர்களுக்கு முகக்கவசம் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்கொடுங்காலூர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் முகக்கவசம் வழங்கி கொரோனா முன்னெச்சரிக்கை விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினார்.


அப்போது, கீழ்கொடுங்காலூர் சாய் பெட்ரோல் பங்க்கின் உரிமையாளர் டாக்டர் எல்.ராஜேந்திரன் உடனிருந்தார். 


கொரோனா விழிப்புணர்வுக்காக முகக்கவசத்தை தனது கையாலேயே அணிவித்த சட்டமன்ற உறுப்பினரை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.




📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் 


முந்தைய திருவண்ணாமலை மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment