வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உக்ரைனில் இருந்து 800 பேரை மீட்ட சிங்கப் பெண்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, March 15, 2022

உக்ரைனில் இருந்து 800 பேரை மீட்ட சிங்கப் பெண்.!

வீட்டை மட்டும் அல்ல பல நாட்டு எல்லைகளையும் கடந்து சுதந்திர பறவைகளாக பெண்கள் பறக்க தொடங்கி விட்டனர். இப்படி சுதந்திர பறவையாக பறந்து உயரம் தொட்டு இருக்கும் 24 வயதே ஆன பெண் விமானி தான் மஹாஸ்வேதா சக்கரவர்த்தி. இவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்.


உக்ரைனில் சிக்கி தவித்து வந்த இந்திய மாணவர்களை மீட்க உடனடியாக ஆப்ரேஷன் கங்காவில் கலந்து கொள்ளுமாறு நள்ளிரவில் அழைப்பு வரவே, பெற்றோருக்கு கூட தெரிவிக்காமல் உடண்டியாக மஹாஸ்வேதா போலந்து விரைந்ததாக கூறப்படுகிறது.

பிப்ரவரி 27-ந் தேதி தொடங்கி மார்ச் 7-ந் தேதி வரை 4 முறை போலந்தில் இருந்து, 2 முறை ஹங்கேரியில் இருந்தும் சுமார் 800 மாணவர்களை மஹாஸ்வேதா பத்திரமாக மீட்டு கொண்டுவந்துள்ளார்.

போர் பதற்றத்தால் திக்குமுக்காடி கொண்டிருந்தவர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்ததால் இன்று இந்தியர்களின் அனைவரின் இதயத்திலும் கதாநாயகியாக மஹாஸ்வேதா இடம்பிடித்துள்ளார். மேலும் உக்ரைனில் இருந்து 800 பேரை இந்தியாவிற்கு அழைத்து வந்த பெண் விமானியான மகாஸ்வேதா சக்கரவர்த்திக்கு சமூக வலைத் தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சர்வதேச தமிழ் செய்திகள் 


தேசிய அளவிலான முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment