வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சோற்றில் உப்பு அதிகமானதால் மருமகளை சுட்ட கொன்ற மாமனார்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 25, 2022

சோற்றில் உப்பு அதிகமானதால் மருமகளை சுட்ட கொன்ற மாமனார்..!

உத்திரப்பிரதேசம் மாநிலம், லக்னோவை சேர்ந்தவர் கபூர்(80). கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, சோற்றில் உப்பு கொஞ்சம் அதிகமாக உள்ளதாக தனது மருமகளிடம் சண்டையிட்டுள்ளார். 

அப்போது மருமகளும் எதிர்த்து பேச, கோபம் தலைக்கேறிய அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மருமகளை சுட்டுகொன்றார். ஆனால் போலீசார் விசாரணையில், தனது வீட்டில் திருடர்கள் புகுந்ததால், நான் அவர்களை சுட முயன்று மருமகள் மீது குண்டு பாய்ந்ததாக கண்ணீருடன் கூறினார். 

இருப்பினும் அவரை நம்பாத காவல்துறையினர் தீவிரமாக விசாரித்தனர். இதையடுத்து அவர் மீது எழுந்த சந்தேகத்தால் தீவிரமாக விசாரித்ததில், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செய்திகள் 


தமிழ்நாடு முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment