வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Kancheepuram District Splitting News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Kancheepuram District Splitting News. Show all posts
Showing posts with label Kancheepuram District Splitting News. Show all posts

Saturday, September 14, 2019

காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதின் எதிரொளி | திருமண அழைப்பிதழில் பாருங்க... Kancheepuram District Splitted by 2 district namely Chengalpattu and Kancheepuram District

செங்கல்பட்டு மாவட்டம் (பழைய காஞ்சிபுரம் மாவட்டம்), மதுராந்தகம் வட்டம், கல்லியகுனம் கிராமத்தைச் சார்ந்த இளைஞர் திரு.மணிகண்டன் என்பவரது திருமணம் வரும் 16.09.2019 அன்று நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கான அழைப்பிதழ் அச்சிடும் தருணத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், "காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு"என இரு மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.
 




மேற்படி அறிவிப்பை வரவேற்ற மணமகன் திரு.மணிகன்டன் மற்றும் "Kalliyakunam Education Developer" நண்பர்கள் ஆகியோர் இரு மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்ததனை ஏற்று முதன்முறையாக திருமண அழைப்பிதழில் செங்கல்பட்டு மாவட்டம் என அச்சிட்டது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்றுள்ளது. "புதிய வாழ்க்கை புதிய மாவட்டம்" என வாழ்க்கையை தொடங்கவிருக்கும் "திரு.மணிகண்டன் மற்றும் வாணிஶ்ரீ" ஆகியோருக்கு RunWorld Media சார்பில் இனிய வாழ்த்துக்கள்.....!!!